Samathanam othum yesu lyrics

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
நம் தாதி பிதாவின் திருப்பாலர்
இவர்
அனுகூலர் இவர் மனுவேலர் இவர்
நேய கிருபையின் ஒரு சேயர்
இவர்
பரம ராயர் இவர் நம தாயர் இவர்
ஆதிநரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார்
சொந்தமாய்
ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர்
கூடவே
மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை
கூறினாரே
அருளானந்த மோட்ச வழி
காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி
சூட்டினாரே

కామెంట్‌లు లేవు

Blogger ఆధారితం.